Wednesday, December 21, 2011

மீசைக் கனவுகள்



இரவின் நீட்சிகள்
நீளும்
ஒவ்வொரு நொடிகளிலும்

நீண்ட கனவுகள்…..

அரச கனவுகள்
ஆண்டி கனவுகள்
ஆசை கனவுகள்
மீசைக் கனவுகள்

கனவுகள்தோறும்
நாடகங்கள்
எல்லா நாடகங்களிலும்
கோமாளியாய்.....
நான்

என் கனவுகள்தானே
ஏன் இப்படி?

சிரிக்கிறது
நிஜம்.





.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

17 comments:

  1. என் கனவுகள்தானே
    ஏன் இப்படி?

    சிரிக்கிறது
    நிஜம்./// கனவுகள்...

    ReplyDelete
  2. அருமையான வரிகள்...

    ReplyDelete
  3. எல்லா நாடகங்களிலும்
    கோமாளியாய்.....
    நான்..

    சிறப்பு..

    ReplyDelete
  4. மனம் கவர்ந்த கவிதை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மீசைக் கனவுகள்

    நல்ல கவிதை

    ReplyDelete
  6. @ வேடந்தாங்கல் கருன்.
    @ சசிகுமார்
    @ மதுமதி
    @ நண்டு @ நொரண்டு
    @ கணேஷ்
    @ நிவாஸ்

    வருகை தந்து வாக்களித்ததற்கும் தொடரும் ஆதரவுக்கும் என் உளம் கனிந்த நன்றிகள் பல.

    ReplyDelete
  7. அதானே? ஏன் கோமாளியாகவே?

    ReplyDelete
  8. அருமையான கவிதை நண்பரே

    ReplyDelete
  9. இது உங்கள் மனதின் தாழ்வுநிலை.உடையுங்கள் ராஜா நீங்கள்தான் டானியல் !

    ReplyDelete
  10. மற்றவர் மனச்சுமையை இறக்கிவைக்கும் மகத்தான பணியல்லவா கோமாளியின் வேலை. பெருமை கொள்ளலாம் எவரையும் அழவைக்காமலிருப்பதற்காக. நல்ல கவிதை.

    ReplyDelete
  11. @ Shanmugavel
    @ M.R (Remesh)
    @ Rahim Kazali
    @ Hema

    நன்றி. தங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. @ கீதா

    - நன்றி கீதா. தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு தரவும். என் கவிதையை நன்றாக புரிந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  13. ஹேமா கூறியது - //இது உங்கள் மனதின் தாழ்வுநிலை.உடையுங்கள் ராஜா நீங்கள்தான் டானியல் ! //

    - அறிவுரைக்கு நன்றி சகோ. ஹேமா.

    ReplyDelete
  14. சீட்டாட்டத்தில் ஜோக்கர் வந்தால் ஏற்படும் மகிழ்ச்சி போல உள்ளது, தங்களின் இந்தக்கவிதையைப் படித்ததும். பொருத்தமான படமும் கூட.

    ReplyDelete
  15. சிரிக்கிறது
    நிஜம்.அருமை .

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.