என்னிடம் கேட்டது வாழ்க்கை
புணர்ச்சி வேட்கையே காமம்
சொன்னது நான்
தவறு
காதலின் நீட்சியே காமம்
அன்புத் தென்றலின்
வேக முதிர்ச்சியே
அந்த
ஆரவாரப் புயல்
எங்கள் இளைஞர்களின் கருத்து
வேறுவிதமாய் உள்ளதே என்றேன் நான்
என்னவென வினவியது வாழ்க்கை
வாழ்வின் நோக்கமே காமம்
என்பதுதான்
இன்றைய இளைஞர்களின்
கோட்பாடும் கொள்கையும்
அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டுத்தான்
பிழைக்கிறது
சினிமாவும் பத்திரிக்கையும் என்றேன்
உண்மைதான்
அது முறையற்ற காமம்
அவர்கள் மாயவலையில்
விழும் ஈனமான்கள்
ஆனால் மெய்நிலை வேறு என்றது
விளக்கு என்றேன் வியப்புடன்
அழகாய் விளக்கியது வாழ்க்கை
பெரிய உணவுத் திருவிழா
வகை வகையான உணவு வகைகள்
திகட்டத் திகட்ட அலுக்காத அறுசுவைகள்
புதுமை புதுமை என
பிரம்மாண்டமாய் விளம்பரங்கள்
ஊரிலுள்ளோர் எல்லோரும் கூடினார்களாம்
அந்த அரங்கத்தில்
பிரம்மாண்ட மேஜை
பெரிய பட்டு விரிப்பு
எல்லோர் கண்களும் அதன் மேலே
திரை நீக்கப்பட்டது
இருந்தது என்ன தெரியுமா
நாம் அன்றாடம் சாப்பிடும்
சாதமும் சாம்பாரும்
ரசமும் பொறியலும்
அப்பளமும் கூட்டும்
வீட்டில் சாப்பிடாத
வெறிநாய்கள்
தட்டோடு நக்கின
காணாததை கண்டது போல.
இதுதான் காமம் என்றது வாழ்க்கை
எவ்வளவு அழகாய் சொல்லிவிட்டது வாழ்க்கை
பெருமிதமாய் பார்த்தேன்
என் அறிவு தோற்றுவிட்ட
வாழ்க்கையை நோக்கி.
சந்திப்போம் அடுத்த பதிவில்.
Tweet | |||||
வீட்டில் சாப்பிடாத
ReplyDeleteவெறிநாய்கள்
தட்டோடு நக்கின
காணாததை கண்டது போல.
>>
நிஜமாவே நம் காமத்தின் நிலையை இந்த வரிகளில் உணர்த்திவிட்டீர்கள் சகோ. வாழ்த்துக்கள்
த ம 1
ReplyDeleteதவறு
ReplyDeleteகாதலின் நீட்சியே காமம்
அன்புத் தென்றலின்
வேக முதிர்ச்சியே
அந்த
ஆரவாரப் புயல்//
இதுதான் நிஜம்..
thanks for sharing....
ReplyDeleteஅருமையாக சொல்லிப் போகிறீர்கள்
ReplyDeleteகண்ணதாசன் மிக அருமையாகச் சொல்வார்
"எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்-மது
அத்தனைக்கும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை-உன்
சிந்தையிலேதான் பேதமடா "என்பார்
அதே நேர்த்த ிஉடன் அதே விஷயத்தை சொல்லிப் போகும்
தங்கள் பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
//நிஜமாவே நம் காமத்தின் நிலையை இந்த வரிகளில் உணர்த்திவிட்டீர்கள் சகோ. வாழ்த்துக்கள்//
ReplyDeleteநன்றி சகோ. ராஜி. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
// இதுதான் நிஜம்..//
ReplyDeleteநன்றி சகோ. வேடந்தாங்கல் கருன் . வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
// thanks for sharing....//
ReplyDeleteநன்றி சகோ. சசிகுமார் . வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
//அருமையாக சொல்லிப் போகிறீர்கள்
ReplyDeleteகண்ணதாசன் மிக அருமையாகச் சொல்வார்
"எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்-மது
அத்தனைக்கும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை-உன்
சிந்தையிலேதான் பேதமடா "என்பார்
அதே நேர்த்த ிஉடன் அதே விஷயத்தை சொல்லிப் போகும்
தங்கள் பதிவு அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்//
நன்றி ரமணி சார் . வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
சிறப்பாக சொல்லிவிட்டீர்கள்.இதைவிடவும் விளக்க என்ன இருக்கிறது? நன்று
ReplyDeleteVarugaikkum pakirvukkum nanri Sago. Shanmugavel.
ReplyDeleteஇன்றைய வாழ்வில் காமம் பற்றிய பார்வையோடு கூடிய கவிதையை வாசித்தேன்.நன்று.கலக்குங்கள்.
ReplyDeleteகவிதை நடையில்லை ஆயினும் கருத்து சொல்லவந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்று..
ReplyDeleteVarugaikkum pakirvukkum nanri Sago.R.Chezhiyan.
ReplyDeleteThangal muthal varugaikkum vimarsanam matrum karuthuraikkum mikka nanri Sago.Priyamudan Vasanth.
ReplyDeleteவாழ்வின் நோக்கமே காமம்
ReplyDeleteஎன்பதுதான்
இன்றைய இளைஞர்களின்
கோட்பாடும் கொள்கையும் .கூடவே டாஸ்மாக்கும்
Unmaithan Sago. Valipokkan. Varugaikkum pakirvukkum nanri.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteVarugaikkum pakirvukkum nanri Sago. Nandu @ Norandu.
ReplyDeleteஅறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?
ReplyDeleteராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
ராமனின் தந்தை தசரதன் நடத்திய அசுவமேத யாகம்.
அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை. அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.
இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.
Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.
The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.
இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.
ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.
இதன் காரணமாக தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள் என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.
ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.
ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? - - பா.வே. மாணிக்கவேலர் . SOURCE: விடுதலை
*********
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
படித்துவிட்டு விடை சொல்லுங்கள்.
>>>>
குதிரையுடன் உடலுறவா? அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள். <<<<<
.
சொல்லக் கூசும் விஷயத்தை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் டானியல் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ. தமிழன். தங்கள் தளத்தையும் பார்வையிட்டேன். நன்று.
ReplyDeleteஹேமா said //சொல்லக் கூசும் விஷயத்தை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் டானியல் !//
ReplyDeleteதங்கள் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி ஹேமா.
சொல்ல வந்த கருத்தை மனதில் பதியும்படி வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் நன்று.
ReplyDeleteசொல்ல வந்த கருத்தை நயமுடன் சொல்லும் பாங்கு நயம்
ReplyDeleteThangal varugaikkum pakirvukkum mikka nanri Sago.Geetha!
ReplyDeleteVarugaikkum pakirvukkum mikka nanri Sago.CURESURE4U.
ReplyDeletenantru!
ReplyDelete