Thursday, March 22, 2012

அணுஉலைத் திறப்பு

பத்திரிக்கை அடித்து
அத்தனை பேருக்கும்
அனுப்பப்பட்டது
எல்லாரும் வாருங்கள்
குதூகலம்
கொண்டாட்டம்
கோலாகல விழா
இன்று...
எரிமலையைத் திறக்கவிருக்கிறோம்.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

21 comments:

  1. /இன்று...
    எரிமலையைத் திறக்கவிருக்கிறோம்.

    //

    நாமக்கு நாமே ஆப்பு

    ReplyDelete
  2. சொந்த சிலவில் இது தான் நண்பரே சூனியம்...

    ReplyDelete
  3. நல்லதா கெட்டதா புரியலையே பதில் கூறுங்கள் .

    ReplyDelete
  4. @ ராஜபாட்டை ராஜா

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. @ ரெவரி

    - ஆம் நண்பரே. அப்படித்தான். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @ சசிகலா

    - வாங்க சகோ.நிச்சயம் கெட்டதுதான். தங்களது கேள்விக்கு கவிதையின் கடைசி வரியில் பதில் உள்ளதே.

    ReplyDelete
  7. எரிமலையாக மக்களிருக்கும் போது ஏது கொண்டாட்டம். ஓ ஆட்சியில் இருப்போரின் கடிதமா!

    ReplyDelete
  8. நான் நல்லவனா? கெட்டவனா? - அணு உலை. இதுதான் உலை வைப்பதா?

    ReplyDelete
  9. நயமாகச் சொன்னீர்கள் நண்பரே..

    ReplyDelete
  10. அறியாமையில் கெட்டதையும் வரவேற்கும் உலகம் .

    ReplyDelete
  11. மனம் எரியும் வரிகள் !

    ReplyDelete
  12. எப்போதுமே நாம் கண் கெட்டபிறகுதானே
    சூரிய நமஸ்காரம் செய்வோம
    சுருக்கமானஆயினும் தெளிவான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. @ தனிமரம்

    - ஆம். நண்பரே! ஆட்சியாளர்களின் சார்பாகவே இந்த அழைப்பிதழ். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி!

    ReplyDelete
  14. @ விச்சு

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  15. @ Guna thamizh

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவரே!

    ReplyDelete
  16. @ சசிகலா

    - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோதரம்.

    ReplyDelete
  17. @ ஹேமா

    - வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹேமா!

    ReplyDelete
  18. @ ரமணி

    - தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  19. அணுஉலையை எரிமலையாக ஒப்பிட்ட உங்களின் கருத்து நன்று. இயற்கையை சிதைப்பது தவறு. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.