Monday, November 21, 2011

யுத்தக்களம்

பரபரப்பாய் இருக்கிறது
அந்த யுத்தக்களம்
ஒல்லியாய்
குண்டாய்
தட்டையாய்
குட்டையாய்
ரகரகமாய்ப் பெண்கள்
ஆம்
பெண்களால்
பெண்களுக்காக
பெண்களைக் கொண்டு நடத்தப்படும்
யுத்தம் தான் அது
சிகப்பாய்
மஞ்சளாய்
ஊதாவாய்
பலப்பல நிறங்களில்
போராயுதங்களான
குடங்கள் அவர்கள் கைகளில்
பரபரக்கிறது
அந்த தெருக்குழாயடி.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

15 comments:

  1. குடங்கள் அவர்கள் கைகளில்
    பரபரக்கிறது
    அந்த தெருக்குழாயடி.
    >>
    நான்கூட என்னவோ நினைச்சேன். தண்ணீருக்கான போராட்டமா? அது தீரவே தீராத போராட்டமாயிற்றே சகோ. வித்தியாசமாய் சிந்திச்சு இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  2. ஹா ஹா குழாயடிச் சண்டையை சுவாரஸ்யமாக கவிதையாய் அருமை நண்பரே

    தமிழ் மணம் 2 வது வாக்கு

    ReplyDelete
  3. சரியான கற்பனை.இதுவும் ஒரு யுத்தம்தான் !

    ReplyDelete
  4. குழாயடிச் சண்டையை மிக அழகாக் கவிதை வரிகளால்
    தந்தீர்கள் மிக்க நன்றி சகோ வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  5. நல்ல கற்பனை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago. Raji.

    ReplyDelete
  7. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago.M.R.

    ReplyDelete
  8. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago. Hema.

    ReplyDelete
  9. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago.Ambaladiyal.

    ReplyDelete
  10. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago. Rathnavel.

    ReplyDelete
  11. காமெடி யுத்தம் பலே!

    ReplyDelete
  12. போராயுதங்களான
    குடங்கள் அவர்கள் கைகளில்
    பரபரக்கிறது
    அந்த தெருக்குழாயடி.

    பெணகளின் சக்தி விரயமாகிறது குழாயடி சண்டைகளில் என்கிற ஆதங்கமா

    ReplyDelete
  13. Thangal varugaikkum karuthuraikkum nanri Sago.K.P.Jana.

    ReplyDelete
  14. Yes Sago.Rishaban. Antha athangam than. Thangal varugaikkum karuthuraikkum nanri.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.