Tuesday, November 29, 2011

முடிவில்லாத தேடல்

வாழ்க்கையின் புரிதல்கள்
எளிதில் நிகழ்வதில்லை
வாழ்ந்து பழகின போதும்

நரகத்தில் வாழ்ந்து கொண்டு
நந்தவனத்தில் வாழ்கிறதாய்
கனவு காணும் வாழ்க்கையின்
நிதர்சனங்கள்
புரிபடவில்லை இன்னும்

புரிந்ததாய் நடித்தாலும்
காட்டிக்கொடுக்கிறது
எண்ணமும் எழுத்தும்

இன்னும்
நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை
முடிவில்லாத
அந்த தேடலை நோக்கி.....

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

2 comments:

  1. நிதர்சன உண்மை தலைவரே..

    அசத்தல் கவிதை,,

    ReplyDelete
  2. இப்ப எனக்கு உங்க கவிதை புரிபடவில்லை...

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.