Saturday, November 12, 2011

மரத்துப்போன மனிதர்களுக்கு - கவிதை

ஓ மரத்துப்போன மனிதர்களே!

உங்கள் பூக்களை
என்னிடம் காண்பிக்க வேண்டாம்
உங்கள் வேர்களை
என்னிடம் காண்பியுங்கள்
நீராவது ஊற்றுகிறேன்
வேர்கள் வாடிப்போகுமே என்பதற்காக அல்ல
விதைகள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

3 comments:

  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வேடந்தாங்கல் கருன்.

    ReplyDelete
  2. விதைகள் வீணாகிவிடக் கூடாது - உண்மைதான்.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.