Saturday, May 31, 2014

அபசுரங்கள்

விதியின் பெயரால்
இயற்றப்பெறும் அபசுரங்களால்
காற்றுக்கே இங்கே
சளி பிடித்தது.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

4 comments:

  1. அட..... காற்றுக்கே சளி பிடித்துவிட்டதே!

    ReplyDelete
  2. விதைக்கும், விதைக்குமிடையே இடைவெளி இருக்கலாம். நீங்கள் விதைக்கும் கவிதைக்கும் கவிதைக்கும் இடையே இடைவெளி வேண்டாம் நண்பரே!

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.