Thursday, August 23, 2012

மனக் கழுதை





வேங்கையைப் போல்
சீறி எழ நினைத்த
என் மனக் கழுதை
ஓரமாய் படுத்துக்கொண்டது
தெருநாயைப்போல.



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

8 comments:

  1. மனம் குறித்த அருமையான கவிதை
    பல சமய்ங்களில் வீறுகொண்டு எழுந்தாலும்
    முடிவு என்னவோ நீங்கள் முடித்தது போலத்தான்
    பெரும்பாலும் இருக்கிறது
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆரம்பமும் முடிவும் அருமை.

    ReplyDelete
  3. அப்படித்தான் சிலசமயம்... அமைதியாய் இருந்திட வேண்டியது தான்...

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

    ReplyDelete
  4. என்ன ஆச்சு, உற்சாகமாக இருங்கள், கவிதை அருமை.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.