Monday, December 2, 2013

என் மவுனங்கள்தான்
உங்கள் வார்த்தை யுத்தங்களை
உடைக்கும் ஆயுதம்

என் பொறுமைதான்
உங்கள் கோபத்தை சிதறடிக்கும்
அணுகுண்டு

என் அமைதிதான்
உங்கள் சலசலப்புகளை துடைத்துப்போடும்
ஜலப்பிரளயம்


இனி
என் வானத்தில்
இருளில்லை
காரணம்
அங்கே
இரவே இல்லை



.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

2 comments:

  1. //இனி
    என் வானத்தில்
    இருளில்லை
    காரணம்
    அங்கே
    இரவே இல்லை///////

    மிக அருமையான வரிகள்

    tha.ma 1

    ReplyDelete
  2. நல்ல கவிதை... பாராட்டுகள்.

    த.ம. 2

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.