Sunday, July 8, 2012

வணக்கம் நண்பர்களே!

வணக்கம் நண்பர்களே! எல்லாரும் நல்லாருக்கீங்களா? இரண்டரை மாதங்களாக பதிவேதும் இடாமல் விடுமுறை எடுத்திருந்தேன். இன்று மறுபடியும் வருகிறேன். நண்பர்கள் நிறைய பேரை நிறைய மிஸ் பண்ணியிருக்கேன். எவ்வளவு விஷயங்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டதோ தெரியவில்லை. முடிந்த அளவு படிக்க முயற்சி பண்றேன். பதிவுலக அரசியலில் கலந்து கொள்ளாமல் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள் மட்டுமாவது எழுதலாம் என தீர்மானித்திருக்கிறேன். தொடர்ந்து தொடர்பில் இருப்போம்...! மற்றவை கடவுளின் கையில்...! .

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

2 comments:

  1. மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என் சிவப்புக் கம்பள வரவேற்பு உங்களுக்கு.

    ReplyDelete
  2. தங்கள் வருகை மகிழ்ச்சி அளித்தது.

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.