tag:blogger.com,1999:blog-493649104297380799.post6910120309793136594..comments2023-10-12T16:58:11.374+05:30Comments on இணையக் குயில்: எங்க சொந்த ஊரைப் பத்திங்கோ - தொடர் பதிவுதுரைடேனியல்http://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-493649104297380799.post-72774232602281263322012-02-16T12:24:14.380+05:302012-02-16T12:24:14.380+05:30சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப் போலாகுமா.. ஊரை...சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊரைப் போலாகுமா.. ஊரையும் அங்கே சுத்தித் திரிஞ்ச சிறுபிராய நினைவுகளையும் அசை போடுவதே தனி சுகம்..<br /><br />நதிக்கரையோர ஊர்ன்னாலே நினைவுகளும் மனசுல ஈரமாவே தங்கிருது போல இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-19974711085030971602012-02-16T12:12:05.680+05:302012-02-16T12:12:05.680+05:30என்ன..தங்கம் கம்மி விலைல கிடைக்குமா? நமக்கு ஒரு அர...என்ன..தங்கம் கம்மி விலைல கிடைக்குமா? நமக்கு ஒரு அரை கிலோ பார்சல் பண்ணிடுங்க டேனியல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-32757821187169913872012-02-16T11:19:33.616+05:302012-02-16T11:19:33.616+05:30எந்த ஊரானாலும் அந்த நம்மூரைப் போலாகுமா?கச்சிதமாகச்...எந்த ஊரானாலும் அந்த நம்மூரைப் போலாகுமா?கச்சிதமாகச் சொல்லியிருக்கிறீர்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-68325223118747121462012-02-16T08:30:20.448+05:302012-02-16T08:30:20.448+05:30ஏரல் அழகான் ஊர்!
இரண்டு முறை நான் வந்திருக...ஏரல் அழகான் ஊர்!<br /> இரண்டு முறை நான் வந்திருக்கிறேன்!<br /> <br /> சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-51543886845618932882012-02-16T08:07:18.694+05:302012-02-16T08:07:18.694+05:30>>. சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை ...>>. சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு வாங்கியும் கட்டிக் கொண்டிருக்கிறேன்.<br /><br /> haa haa நீங்களுமா? அவ்வ்வ்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-75374181619666446542012-02-16T01:12:34.795+05:302012-02-16T01:12:34.795+05:30@ ஹேமா சொன்னது //எங்க ஊர் எங்க நாடுன்னு சொல்லும்போ...@ ஹேமா சொன்னது //எங்க ஊர் எங்க நாடுன்னு சொல்லும்போதே மனதின் சந்தோஷம் அத்தனைதான்.உங்களோடு சேர்ந்து உங்கஊரைச் சுத்தினமாதிரி ஒரு நினைப்பு !//<br /><br />- அப்படியா ஹேமா! வாய்பிருந்தால் நேரிலும் சந்திக்க இறைவன் அருள்புரிவாராக! தொடரும் ஆதரவுக்கும், வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-85739134971094333622012-02-16T01:09:52.402+05:302012-02-16T01:09:52.402+05:30@ பிரேம். சி சொன்னது //எங்க ஊரா நீங்க நமக்கு தூத்த...@ பிரேம். சி சொன்னது //எங்க ஊரா நீங்க நமக்கு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் //<br /><br />- அப்படியா? உங்களுக்கு ஓட்டப்பிடாரம் தானா? ஆச்சர்யமா இருக்கே. ரொம்ப பக்கத்துலதான் இருக்கீங்க. உங்க ஊருக்காரரு ஒருத்தரு மாடசாமின்னு பேரு. என்கூட எங்க ஆபிசுல கிளார்க்கா வேலை பார்க்கறாரு. தெரியுமா? ஓ.கே. தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-58001433702891249422012-02-16T01:06:17.514+05:302012-02-16T01:06:17.514+05:30@ Rathnavel Natarajan
- அப்படியா? ஏரலுக்கு வந்திர...@ Rathnavel Natarajan<br /><br />- அப்படியா? ஏரலுக்கு வந்திருக்கிறீர்களா? ஓ.கே. நேரம் இருந்தால் மறுபடியும் வாங்க சார். அப்புறம் தொடரும் தங்கள் ஆதரவுக்கும், அழகான கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-1919109985380765492012-02-16T01:04:02.196+05:302012-02-16T01:04:02.196+05:30@ வெங்கட் நாகராஜ்
- வருகைக்கும் வாழ்த்துக்கும் அர...@ வெங்கட் நாகராஜ்<br /><br />- வருகைக்கும் வாழ்த்துக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-38566926613203124532012-02-16T01:02:39.993+05:302012-02-16T01:02:39.993+05:30@ வேர்கள்
- தொடரும் உங்கள் ஆதரவுக்கும், அருமையான ...@ வேர்கள்<br /><br />- தொடரும் உங்கள் ஆதரவுக்கும், அருமையான கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ. டைம் இருந்தா எங்க ஊருக்கு வாங்க. அழகை ரசிக்கலாம்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-36917001485127374522012-02-16T01:01:04.238+05:302012-02-16T01:01:04.238+05:30@ Dhanasekaran
- அப்படியா? உங்க ஊரு சிவகாசியா? எழ...@ Dhanasekaran<br /><br />- அப்படியா? உங்க ஊரு சிவகாசியா? எழுதுங்க உங்க ஊரைப்பத்தி. தெரிஞ்சுக்கறோம். தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சகோ.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-59274324981309070332012-02-16T00:59:05.911+05:302012-02-16T00:59:05.911+05:30@ ராஜி சொன்னது //இந்த கோடை விடுமுறைக்கு பிள்ளாஇகளு...@ ராஜி சொன்னது //இந்த கோடை விடுமுறைக்கு பிள்ளாஇகளுடன் உங்க ஊருக்குதான் வரப்போறேன் அண்ணா. //<br /><br />- வாங்க. வாங்க ராஜி. என் அன்புத் தங்கையை வரவேற்கிறேன். கோடையை குடும்பமா அழகா கொண்டாட வாழ்த்துக்கள் சகோ.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-32710613034588509162012-02-16T00:56:11.410+05:302012-02-16T00:56:11.410+05:30@ மகேந்திரன்
- உங்களைப் போலவே என்னாலும் சந்திரா த...@ மகேந்திரன் <br />- உங்களைப் போலவே என்னாலும் சந்திரா தியேட்டரையும் மறக்க முடியாது சார். இன்றைக்கும் அங்கே 5 ரூபாய் டிக்கெட் இருக்கிறது. சொன்னால் உலகம் நம்புமா? ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமே. அந்த தியேட்டரில் சிறு வயதில் பார்த்த படங்கள் எல்லாமே பசுமையாக நினைவிருக்கிறது. தற்போது சில வருடங்களாத்தான் திரைப்படங்கள் பார்ப்பதையே விட்டுவிட்டேன். மலரும் நினைவுகள் சார். <br /><br />தங்கள் வருகைக்கும் அழகான உற்சாகமான மலரும் நினைவுகளை கீறிவிட்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-80999318039004549762012-02-16T00:52:00.333+05:302012-02-16T00:52:00.333+05:30@ மகேந்திரன் சொன்னது //சிறுவயதில் இருந்து ஆற்றுமணல...@ மகேந்திரன் சொன்னது //சிறுவயதில் இருந்து ஆற்றுமணலை தோண்டி விளையாடிய <br />இடம். ஏரல் என்ற பெயர் கேட்டதுமே.. அப்படியே எனக்கு <br />சந்திரா தியேட்டர் ஞாபகம் வருகிறது...<br />மறக்க முடியவில்லை நினைவுகளை..//<br /><br />- ஆஹா.. எனது ஞாபகத்தையும் கிளறிட்டீங்களே! உண்மைதான் மகி சார். மணலில் வீடு கட்டியது, பொங்கலுக்கு ஆற்று மணலில் பட்டம் விட்டது. அதற்காக சண்டை போட்டது. தேக்குக் காட்டுக்குள் விளையாடியது. ஆற்றில் குளித்தது என்ற அத்தனையும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள். அந்த காலங்கள் திரும்பி வராதா என்று ஏங்குகிறேன்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-50126847855551052892012-02-16T00:48:45.545+05:302012-02-16T00:48:45.545+05:30@ Ponchandar
- தங்கள் முதல் வருகைக்கும் அருமையான ...@ Ponchandar<br /><br />- தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் நன்றி. நீங்களும் நம்ம ஊரு பக்கமுங்களா? ரொம்ப சந்தோசமுங்க. உங்களுக்கு உமரிக்காடா? ஆஹா...ரொம்ப பக்கம் வந்திட்டீங்க. பார்க்கலாம். வாய்ப்பிருந்தால் சீக்கிரம் சந்திக்கலாம். நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-2687967296743108332012-02-16T00:45:46.683+05:302012-02-16T00:45:46.683+05:30@ சசிகலா
- ஓ.கே. சகோ. என் கவிதையையும் படித்திருக்...@ சசிகலா<br /><br />- ஓ.கே. சகோ. என் கவிதையையும் படித்திருக்கீறீர்களா? அதற்கும் ஒரு நன்றி. அத்தோடு இந்த பதிவிற்கும் வருகை தந்து அழகான பின்னூட்டம் இட்டீர்களே அதற்காகவும் ஒரு ஸ்பெசல் தாங்க்ஸ்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-39634486370419610922012-02-16T00:43:45.525+05:302012-02-16T00:43:45.525+05:30@ சங்கவி
- தங்கள் முதல் வருகைக்கும் அருமையான அழகா...@ சங்கவி<br /><br />- தங்கள் முதல் வருகைக்கும் அருமையான அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. தாங்கள்தான் இந்த சொந்த ஊர் தொடர் பதிவை ஆரம்பித்தவரா? அழகான அருமையான சிந்தனை. எல்லாருடைய சொந்த ஊரைக் குறித்தும் அறிந்து கொள்ளலாமே? அருமையான யோசனை. நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-14493088453898439172012-02-16T00:41:11.878+05:302012-02-16T00:41:11.878+05:30@ ஸ்ரவாணி
- அப்படியா? பல்சுவைப் பதிவுகளை எழுதுங்க...@ ஸ்ரவாணி<br /><br />- அப்படியா? பல்சுவைப் பதிவுகளை எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம். தங்களின் வருகைக்கும் அழகான விரிவான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-77616197671665881132012-02-16T00:39:08.710+05:302012-02-16T00:39:08.710+05:30@ ராஜபாட்டை ராஜா
- தங்கள் வருகைக்கும் கருத்துரைக்...@ ராஜபாட்டை ராஜா<br /><br />- தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-24770618410799431222012-02-16T00:38:00.177+05:302012-02-16T00:38:00.177+05:30@ நிரூபன்
- வாங்க சகோ. எங்க ஊருக்கு வாங்க. வரக்கூ...@ நிரூபன்<br /><br />- வாங்க சகோ. எங்க ஊருக்கு வாங்க. வரக்கூடிய காலம் வரும். வரவேற்கிறேன். தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோ.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-78379480883265879362012-02-16T00:36:06.921+05:302012-02-16T00:36:06.921+05:30@ கணேஷ்
அப்படியா கணேஷ் சார்? நன்றி தங்கள் வருகைக்...@ கணேஷ்<br /><br />அப்படியா கணேஷ் சார்? நன்றி தங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-60943641189735039802012-02-16T00:34:39.992+05:302012-02-16T00:34:39.992+05:30@ ரியாஸ்
- அப்படியா சகோ. ஓ.கே. பரவாயில்லை. நன்றி ...@ ரியாஸ்<br /><br />- அப்படியா சகோ. ஓ.கே. பரவாயில்லை. நன்றி தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-27999865900823012992012-02-15T23:01:40.010+05:302012-02-15T23:01:40.010+05:30எங்க ஊர் எங்க நாடுன்னு சொல்லும்போதே மனதின் சந்தோஷம...எங்க ஊர் எங்க நாடுன்னு சொல்லும்போதே மனதின் சந்தோஷம் அத்தனைதான்.உங்களோடு சேர்ந்து உங்கஊரைச் சுத்தினமாதிரி ஒரு நினைப்பு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-29219413917711027052012-02-15T21:20:38.127+05:302012-02-15T21:20:38.127+05:30எங்க ஊரா நீங்க நமக்கு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப...எங்க ஊரா நீங்க நமக்கு தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-30320100312466008062012-02-15T21:15:04.592+05:302012-02-15T21:15:04.592+05:30ஏரல் வந்திருக்கிறோம். நல்ல ஊர்.
நல்ல பதிவு.
வாழ்த...ஏரல் வந்திருக்கிறோம். நல்ல ஊர்.<br />நல்ல பதிவு.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com