tag:blogger.com,1999:blog-493649104297380799.post7522937214164392784..comments2023-10-12T16:58:11.374+05:30Comments on இணையக் குயில்: கிழிந்த ஓலைதுரைடேனியல்http://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-493649104297380799.post-89232033223843539852012-04-22T15:58:40.201+05:302012-04-22T15:58:40.201+05:30@ அனைவருக்கும்
- வருகை தந்து வாக்கிட்டு கருத்துரை...@ அனைவருக்கும்<br /><br />- வருகை தந்து வாக்கிட்டு கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-31988949955023594862012-04-16T17:23:56.405+05:302012-04-16T17:23:56.405+05:30அச்சச்சோ...
மௌனக்குழியாவது யோசிக்குமா...?அச்சச்சோ...<br />மௌனக்குழியாவது யோசிக்குமா...?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-6781663859487454582012-04-15T21:13:49.613+05:302012-04-15T21:13:49.613+05:30கிழிந்த ஓலையையா வாழ்ககையையா
எதை நினைத்து அழுவது// ...கிழிந்த ஓலையையா வாழ்ககையையா<br />எதை நினைத்து அழுவது// வாழ்வின் திசைகளை திரும்பிப் பார்க்க வைக்கும் வரிகள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-78873299514746496992012-04-15T20:30:36.962+05:302012-04-15T20:30:36.962+05:30அருமை.
நன்றி.அருமை.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-34070377925205486522012-04-15T18:34:18.642+05:302012-04-15T18:34:18.642+05:30@ விச்சு
- வீட்டை விட்டு வெளியேறிய உடன் ஒரு திகைப...@ விச்சு<br /><br />- வீட்டை விட்டு வெளியேறிய உடன் ஒரு திகைப்பு உண்டாகும் அல்லவா? அந்த நேரத்தில் இருக்கும் கொந்தளிப்பான மனோநிலையில் எழுந்த கவி இது. வருகைக்கு நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-22996641095577207752012-04-15T18:32:21.643+05:302012-04-15T18:32:21.643+05:30@ மகேந்திரன்
- வருகைக்கும் பாராட்டுக்கும் அழகான வ...@ மகேந்திரன்<br /><br />- வருகைக்கும் பாராட்டுக்கும் அழகான விரிவான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-38064016778915959462012-04-15T18:31:31.457+05:302012-04-15T18:31:31.457+05:30@ மனசாட்சி
- வந்துருவோம். பொதுவாக நான் என்று வருவ...@ மனசாட்சி<br /><br />- வந்துருவோம். பொதுவாக நான் என்று வருவதெல்லாம் என்னை பாத்திரமாக வைத்தல்ல. என்னைப் பாதித்த மனிதர்களின் குரலாக சில கவிதைகள் ஒலிக்கும். அதைப் போல்தான் இது. கருத்துரைக்கு நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-6038290049546854192012-04-15T18:30:07.498+05:302012-04-15T18:30:07.498+05:30@ Seeni
- பாராட்டுக்கு நன்றி.@ Seeni<br /><br />- பாராட்டுக்கு நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-50836474627206784252012-04-15T16:09:29.365+05:302012-04-15T16:09:29.365+05:30வந்த இடம் தெரியவில்லை... வாழ்க்கை பல விசயங்களை ஒது...வந்த இடம் தெரியவில்லை... வாழ்க்கை பல விசயங்களை ஒதுக்கிவிடும்.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-12017895718713310002012-04-15T14:21:30.006+05:302012-04-15T14:21:30.006+05:30சில நேரங்களில் சில விஷயங்கள்
நதி மூலம், ரிஷி மூலம...சில நேரங்களில் சில விஷயங்கள் <br />நதி மூலம், ரிஷி மூலம் போல...........<br />விடைகள் கானல் நீராகவே தெரியும்...<br />அந்த விடைகளை காண முற்பட்டு <br />வீழ்ந்து போதலை விட..<br />அந்த சமயத்தில் மௌனித்து இருத்தலே..<br />சாணக்கியம்...<br /><br />அழகிய உணர்சிக் கவிதை நண்பரே..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-67591731009825164712012-04-15T14:19:32.129+05:302012-04-15T14:19:32.129+05:30அதானே..... விடையோடு வாருங்கள் மௌன குழியில் இருந்து...அதானே..... விடையோடு வாருங்கள் மௌன குழியில் இருந்து வெளியே..முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-39302675313715473742012-04-15T13:09:16.093+05:302012-04-15T13:09:16.093+05:30mowna kuzhikkul iranginen!
vidai kidaikkumaa?
paa...mowna kuzhikkul iranginen!<br /><br />vidai kidaikkumaa?<br />paarppom!?<br /><br />kavithai !<br />arumai!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com