tag:blogger.com,1999:blog-493649104297380799.post2030572993799703537..comments2023-10-12T16:58:11.374+05:30Comments on இணையக் குயில்: அழுதால் மனப் பாரம் குறையும்துரைடேனியல்http://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-493649104297380799.post-20950795541903787462012-03-05T18:00:26.927+05:302012-03-05T18:00:26.927+05:30இது உண்மை என் அனுபவத்தில்.அழுகை,இசை,எழுத்து இல்லாவ...இது உண்மை என் அனுபவத்தில்.அழுகை,இசை,எழுத்து இல்லாவிட்டால் நானில்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-12793125333398880022012-03-04T21:51:02.674+05:302012-03-04T21:51:02.674+05:30@ திண்டுக்கல் தனபாலன்
- தங்கள் வருகைக்கும் அழகான ...@ திண்டுக்கல் தனபாலன்<br /><br />- தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-44467366350845150682012-03-04T21:50:05.113+05:302012-03-04T21:50:05.113+05:30@ Rathnavel Natarajan
- தங்கள் வருகைக்கும் கருத்த...@ Rathnavel Natarajan<br /><br />- தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-53896756745023099852012-03-04T21:49:23.585+05:302012-03-04T21:49:23.585+05:30@ மகேந்திரன்
- வாங்க மகேந்திரன் சார்! தங்கள் வருக...@ மகேந்திரன்<br /><br />- வாங்க மகேந்திரன் சார்! தங்கள் வருகைக்கும் அழகான விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-24436340634083429812012-03-04T21:48:10.132+05:302012-03-04T21:48:10.132+05:30@ சிட்டுக்குருவி
- தங்கள் வருகைக்கும் அழகான பின்ன...@ சிட்டுக்குருவி<br /><br />- தங்கள் வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-87594416709480475702012-03-04T21:47:23.334+05:302012-03-04T21:47:23.334+05:30@ கீதமஞ்சரி
- ஆம் சகோ. உங்கள் கருத்துரையும் அழகாக...@ கீதமஞ்சரி<br /><br />- ஆம் சகோ. உங்கள் கருத்துரையும் அழகாக இருக்கிறது. வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-58760219356415385822012-03-04T20:49:14.418+05:302012-03-04T20:49:14.418+05:30உண்மை தான் சார் ! சகோதரி ராஜி சொல்வது போல் "அ...<b>உண்மை தான் சார் ! சகோதரி ராஜி சொல்வது போல் "அந்த அழுகை பெண்களுக்கு மட்டுமே சொந்தமா இருக்கே" அதனால் தான் பெண்களுக்கு அதிகம் மாரடைப்பு வருவதில்லையோ ?</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-46003242552154413302012-03-04T17:02:32.595+05:302012-03-04T17:02:32.595+05:30நிஜம் தான்.நிஜம் தான்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-20914896489429060822012-03-04T12:31:42.504+05:302012-03-04T12:31:42.504+05:30நமக்கு கிடைத்த அற்புதமான
மெய்ப்பாடுகளில் முக்கியமா...நமக்கு கிடைத்த அற்புதமான<br />மெய்ப்பாடுகளில் முக்கியமானது அழுகை...<br /><br />முட்ட முட்ட கண்ணீர் வந்திடினும் அடக்கி<br />வைத்து நெஞ்சுக்குள் மனம் புழுன்காது<br />வாய்விட்டு அழுதுவிட்டால்<br />பாரம் குறையுமே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-90491844166884425912012-03-04T11:45:07.330+05:302012-03-04T11:45:07.330+05:30அழுகையில் ....பலருக்கும் தெரிந்த விடயம்...ஆனால் அழ...அழுகையில் ....பலருக்கும் தெரிந்த விடயம்...ஆனால் அழுவது ஒரு சில சந்தர்ப்பத்தில் தான்... சில பேர் தனக்காக அழுவர்.இன்னும் சிலர் ..பிறருக்காக அழுவர்..அந்த வகையில் குழந்தைக்காக அழும் இவள் ....?? அருமையான பதிவு...ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-52235664384207111842012-03-04T07:46:20.477+05:302012-03-04T07:46:20.477+05:30தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் உண்மையான ஜீவனை ம...தன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் உண்மையான ஜீவனை மனம் தேடிக்கொண்டிருக்கிறது. அது தன் குழந்தைதான் என்பது கண்முன் காட்டப்பட்டபோதுதான் மூளை உணர்ந்திருக்கிறது. மிகச் சரியானபொழுதில் துக்கம் மடை உடைத்துக் கண்ணீராகப் பிரவாகிக்கிறது. மனம் தொட்டப் பதிவு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-75316186078295732102012-03-03T22:14:06.304+05:302012-03-03T22:14:06.304+05:30@ guna thamizh
- முனைவரே தங்கள் வருகைக்கும் கருத்...@ guna thamizh<br /><br />- முனைவரே தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தங்கள் சுட்டியைப் பார்த்து தங்கள் பழைய பதிவொன்றையும் கண்டேன். பரவசம் கொண்டேன். நன்றி.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-81111096612786143852012-03-03T20:28:45.947+05:302012-03-03T20:28:45.947+05:30அன்பு நண்பரே..
இங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத...அன்பு நண்பரே..<br /><br />இங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்!<br />என்னும் தங்கள் இடுகையோடு தொடர்புடைய இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.<br /><br />http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_22.htmlமுனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-79193958061884421792012-03-03T20:16:33.121+05:302012-03-03T20:16:33.121+05:30உண்மை நண்பரே..
அழுகையும் சிரிப்பும் அடக்கிவைக்கக்...உண்மை நண்பரே..<br /><br />அழுகையும் சிரிப்பும் அடக்கிவைக்கக்கூடாது<br />அது<br />மன அழுத்தத்துக்கும் மனப்பிறழ்வுக்கும் அடிப்படையாகிவிடும்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-14901368864394209302012-03-03T19:35:44.361+05:302012-03-03T19:35:44.361+05:30@ ராஜி
- ஆம் சகோ. ஆண்கள் வாய்விட்டு அழுவதில்லைதான...@ ராஜி<br /><br />- ஆம் சகோ. ஆண்கள் வாய்விட்டு அழுவதில்லைதான். ஆனால் துக்கம் இருக்கத்தான் செய்பும். வெளிக்காட்டுவதில்லை. அவ்வளவுதான். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி. இப்போ என் ஓட்டைப் போட்டுட்டேன் சகோ. ஓ.கே.வா?துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-63906976995617438042012-03-03T19:34:03.793+05:302012-03-03T19:34:03.793+05:30@ கணேஷ்
- தங்கள் வருகைக்கு அழகான பின்னூட்டத்திற்க...@ கணேஷ்<br /><br />- தங்கள் வருகைக்கு அழகான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-45636234323366432902012-03-03T19:33:08.243+05:302012-03-03T19:33:08.243+05:30@ கூகிற் சிரி.காம்
- நிச்சயமாக நீங்கள் சொன்னபடி ச...@ கூகிற் சிரி.காம்<br /><br />- நிச்சயமாக நீங்கள் சொன்னபடி செய்கிறேன். வருகைக்கு நன்றி!துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-59043619117363435482012-03-03T19:32:09.376+05:302012-03-03T19:32:09.376+05:30@ விமலன்
- ஆம் சார். அழுவது கோழைத்தனமல்ல. இதயம் ச...@ விமலன்<br /><br />- ஆம் சார். அழுவது கோழைத்தனமல்ல. இதயம் சேமித்து வைத்திருக்கும் பாச நீர்தான் அது. வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் நன்றி சார்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-87558072021485248492012-03-03T19:25:10.748+05:302012-03-03T19:25:10.748+05:30உங்க த ம ஓட்டை நீங்களே போடலைன்னா எப்படி? ஓ கரண்ட் ...உங்க த ம ஓட்டை நீங்களே போடலைன்னா எப்படி? ஓ கரண்ட் கட்டா?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-12556346484702114282012-03-03T19:24:08.812+05:302012-03-03T19:24:08.812+05:30அழுவதால் கண் சுத்தமாகுதுன்னு எங்க வீட்டுக்காரர்கூட...அழுவதால் கண் சுத்தமாகுதுன்னு எங்க வீட்டுக்காரர்கூட சொல்வாங்க அண்ணா. அந்த அழுகை பெண்களுக்கு மட்டுமே சொந்தமா இருக்கே நம்ம ஊருல. ஆண்கள் துக்கம் தாங்காமல் வாய்விட்டு அழுதால்????!!!!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-85529775606535091452012-03-03T19:06:24.037+05:302012-03-03T19:06:24.037+05:30குழந்தையைப் பார்த்ததும் அடக்கி வைத்திருந்த துக்கம்...குழந்தையைப் பார்த்ததும் அடக்கி வைத்திருந்த துக்கம் பொங்கிக் கிளம்ப, அந்த வெண்ணெய்ப் பதுமை உருகி அழலாயிற்று. அருமையாக கதை போல் ஒரு கருத்தை எங்களுக்குள் விதைத்திருக்கிறீர்கள் துரை. பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-493649104297380799.post-19780542651941607642012-03-03T18:21:51.610+05:302012-03-03T18:21:51.610+05:30அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கிற ஒன்றுதான்.மனபா...அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கிற ஒன்றுதான்.மனபாரத்தை குறைக்கிறவைகளில் அழுகையும் ஒன்றாய்,அழுவது கோழைத்தனம் அல்ல/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com