Thursday, December 5, 2013

சந்திப்பு





இரு விதைகளை விதைத்தேன்
ஆழத்திலும் ஆழமில்லாமலும்
ஒன்று முளைத்தது
ஒன்று துளைத்தது
இரண்டும் சந்தித்தபோதோ
பிணம் மிதந்தது




.

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற

17 comments:

  1. Replies
    1. ஹா...ஹா... கருத்துரைக்கு நன்றி தனபாலன் சார்!

      Delete
  2. வணக்கம்
    ஆனால் அதிசயம்......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      Delete
  3. Replies
    1. நல்லெண்ணம் ஒன்று. தீய எண்ணம் ஒன்று. மோதும் போது பெரும்பாலும் நிகழ்வது ஒரு மரணம் தானே? அதாவது ஒரு எண்ணத்தின் அழிவு. அதைத்தான் அப்படி குறிப்பிட்டேன் சார். நன்றி.

      Delete
  4. தலைப்பும் அதற்கான அருமையான
    விளக்கமாய அமைந்த கவிதையும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி சார்!

      Delete
  5. சிந்திக்க வைத்த கவிதை சார்!

    ReplyDelete
  6. வணக்கம

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரி

    http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html?showComment=1392345054173#c3645696457445373131

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html

    ReplyDelete
  8. குயிலின் குரல் கேட்டு வெகு நாளாகிவிட்டதே
    இணைய்த் தோப்புக்குள் வந்து பலமுறை
    ஏமாந்து திரும்புகிறேன்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே
    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    ReplyDelete

இங்கே கருத்து சொல்பவர்கள் நாகரீகமான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். Anonymous, அனானி, போலி ஐ.டி.க்காரர்கள், Profile-ஐ மறைத்தவர்கள் ஆகியோருக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்துரை நீக்கம், வெளியிடுதல் என்பது என் தனிப்பட்ட உரிமையாகும்.